திருநெல்வேலி மாவட்டம், மானூர் சரகம், பெருமாள்பட்டி (பனவடலிசத்திரம் அருகில்) அமைந்துள்ள ஜெயபாண்டியன் அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளியில் நிரந்தரப் பணியிடத்திற்கு தலைமை ஆசிரியை (Headmistress) தேவை.
பணியின் பெயர்
தலைமை ஆசிரியை
பணியின் தன்மை
நிரந்தரப் பணியிடம்
நேர்காணல் தேதி
30.07.2026
📋 கல்வித்தகுதி & நிபந்தனைகள்:
- ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) PAPER-1 -ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் மற்றும் அதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
- பொதுப்பிரிவைச் சார்ந்த (General Turn) பெண் ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
📍 நேர்காணல் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்:
தேதி: 30.07.2026 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 10:00 மணி
இடம்: ஜெயபாண்டியன் துவக்கப்பள்ளி வளாகம்.
குறிப்பு: நேர்காணலில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களையும் (Original Certificates) தவறாமல் கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:
செயலர்: 94430 81176
0 Comments