12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இரவு நேர ஊரடங்கு முதல்வர் தலைமையில் முக்கிய ஆலேசனை
நடைபெற்றது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம்நிறைவு. சென்னை
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் பங்கேற்பு.
கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் , நோய் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது , இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது
குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.
0 Comments