தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு

தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு

176 காலியிடங்களுக்கு மார்ச் 28,29 தேதிகளில் நடைபெற இருந்த உரிமையியல் நீதிபதிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வு ஒத்திவைக்கப் படுவதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு.




Post a Comment

0 Comments