தேர்வெழுதாமல் அனைவரும் ஆல் பாஸ் - புதுச்சேரி அரசு

தேர்வெழுதாமல் அனைவரும் ஆல் பாஸ் - புதுச்சேரி அரசு



கோரோனா முனனெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வெழுதாமல் தேர்ச்சி என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

குஜராத், உ.பி மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரி அரசும் அறிவிப்பு.



Post a Comment

0 Comments