ஐ.சி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளிவைப்பு

ஐ.சி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளிவைப்பு

'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்க, ஐ.சி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.சி.பி.எஸ்.இ., தேர்வுகளை தொடர்ந்து, ஐ.சி.எஸ்.இ., என்ற, இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் வாரியமும், மார்ச் 31 வரை தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது. விடை திருத்தும் பணிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன; 31க்கு பின், புதிய கால அட்டவணை அறிவிக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments