TRUST Exam - தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்
செய்து உத்தரவு.
வங்கக்கடலில் நிலவும் தித்வா புயல் காரணமாக 29.11.2025 அன்று நடைபெறுவதாக இருந்த
" தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு " மாணவர்களின் நலன் கருதி 06.12.2025 (
சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது .
0 Comments