1. தமிழ்நாட்டில் நவோதயாப் பள்ளிகள் ................ உள்ளன.
2. ‘மதிப்பீட்டுக் கல்வி’ (உளநலக்கல்வி) .................. போதிக்கப்படுகிறது.
3. மனித வளர்ச்சியில் முன்னேற்றமும் .....................
4. ஹீருஸ்டிக் முறை .............. கற்றலை வலியுறுத்துகிறது
5. ஒரு குழந்தையின் முன்னேற்றத்துகுறிய காரணிகள்
6. ஒவ்வொரு கிராமத்திலும் .................. சுற்றளவிற்குள் ஒரு துவக்கப்பள்ளி இருக்க வேண்டும்.
7. 1983ஆம் ஆண்டு அக்டோபர் திங்களன்று அமைதிக் கல்விக்கான முக்கியமான கொள்கைகள் மேற்கொள்ளப்பட்ட இடம்
8. ஆளுமையைக் குறிக்கும் ‘பர்சனாலிடி’ என்ற சொல் ........... மொழியில் இருந்து வந்தது
9. ரூஸோ என்ற கல்வி அறிஞர்
10. ஆக்கத்திறன் என்பது
11. ஒன்றுடன் ஒன்று பொருந்தி வராத இரண்டு ஊக்கிகள் நமக்குள் இருப்பது
12. நவோதாயா வித்யாலயா சிறந்த தரமான கல்வியைத் தருவது
13. தேசிய ஒருமைப்பாட்டின் வரையறு என்பது
14. முற்போக்கு கல்வியை புகுத்தியவர்
15. விளைவு விதி ...........ன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது
16. The Noisy Child and the Slient Mind என்ற கட்டுரையை எழுதியவர்
17. WAIS வாய்மொழி அளவுகோல் Verbal Scale of WAIS கொண்டிருப்பது
18. கற்பித்தல் இயந்திர தளத்தின் முன்னோடி
19. NCERT நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
20. தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி இருக்கின்ற இடம்
21. குழந்தை பருவத்திலிருந்து வயது வந்த நிலைக்கு மாறுவது
22. சாதனை புரியும் தூண்டுதல் கோட்பாட்டை உருவாக்கியவர்
23. மறைமுக அறிவுரை பகர்தல் அல்லது நெறிசாரா அறிவுரை பகர்தல் என்ற முறையினை முதன்முதலில் வழக்கத்திற்கு கொண்டு வந்த அறிஞர்
24. பள்ளியை விடுதல் என்பதை முன்மொழிந்தவர்
25. எம்.எம்.எல். (MLL) என்பது இதனை குறிக்கும்
26. நுண்ணறிவு சோதனை ஒன்றின் உருப்படிகள் சாதாரணமாக ............ திறனையே சோதிக்கின்றன
27. பள்ளிகள் இல்லாத உலகம் என்ற கரத்தை உருவாக்கியவர்
28. முயன்று தவறிக் கற்றல் கொள்கையை உருவாக்கியவர் ...............
29. தேர்ந்தெடுத்த கைத்தொழில் வழிக்கல்வி என்பது ..........யின் அலகாக கருதப்படுகிறது.
30. மனிதரிடம் ஏற்கனவே உள்ள பூரணத்துவத்தின் வெளிப்பாடே கல்வியாகும் என்ற கூற்றை கூறியவர் யார்?
0 Comments