பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

   பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன். இந்த வருடத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும். மாணவர்கள் தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டுள்ள பாடங்களை படிக்க வேண்டும். முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்படும்.



Post a Comment

0 Comments