பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது

    பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது. அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் உள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்


Post a Comment

0 Comments