தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை - செங்கோட்டையன்.

 செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் - செங்கோட்டையன் . தமிழகத்தில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது - செங்கோட்டையன் 

 ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டதை மீறி தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை - செங்கோட்டையன்.



Post a Comment

0 Comments