அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு - அமைச்சர் செங்கோட்டையன்


    12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய பின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்

IMG-20200708-WA0033

Post a Comment

0 Comments