கொரோனாவை கிண்டல் செய்தால் வாட்ஸ்அப் அட்மின்கள் மீது நடவடிக்கை என்பது வதந்தி

கொரோனாவை கிண்டல் செய்தால் வாட்ஸ்அப் அட்மின்கள் மீது நடவடிக்கை என்பது வதந்தி


கொரோனாவை பற்றி கிண்டல்செய்து வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே. அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம்.


கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸ்அப் அட்மின், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என வதந்தி பரவியது. இன்நிலையில் அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.



Post a Comment

0 Comments