கொரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு

கொரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு  
இடங்கள் அறிவிப்பு
  • ஈரோடு, தமிழ்நாடு
  • தில்ஷாத் கார்டன், தில்லி
  • நிஜாமுதீன், தில்லி
  • பத்தனம்திட்டா, கேரளம்
  • காசர்கோடு, கேரளம்
  • நொய்டா, உத்தரப்பிரதேசம்
  • மீரட், உத்தரப்பிரதேசம்

  • பில்வாரா, ராஜஸ்தான்
  • ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
  • மும்பை, மகாராஷ்டிரம்
  • புணே, மகாராஷ்டிரம்
  • ஆமதாபாத், குஜராத்
  • இந்தூர், மத்தியப் பிரதேசம்
  • நவன்ஷஹர், பஞ்சாப்

  • பெங்களூரு, கர்நாடகம்
  • அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்.
இந்த 16 இடங்களிலும், கரோனா நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டதுவே, இவை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய பகுதிகளாகக் கண்டறியப்படக் காரணமாக உள்ளன


Post a Comment

0 Comments