TNPSC - குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தற்போது 20 பேரிடம் தற்போது விசாரணை!

TNPSC - குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தற்போது 20 பேரிடம் தற்போது விசாரணை!





     குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியை 57 பேர் தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் வந்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



exam




Post a Comment

0 Comments