தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் ஸ்ரீ சாரதா திரு இருதய நடுநிலைப் பள்ளியில் (Government Aided) காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான நபர்கள் பதிவுத் தபாலில் விண்ணப்பிக்கலாம்.
📊 பணியிடம் குறித்த விவரங்கள்:
பணியிடம்
பட்டதாரி ஆசிரியர்
பாடம்
ஆங்கிலம்
கல்வித்தகுதி
TET தாள் 2 தேர்ச்சி
இன சுழற்சி
பொது (GT)
📌 இதர முக்கியத் தகவல்கள்:
சம்பளம் மற்றும் கடைசி தேதி
-
✅
ஊதிய விகிதம்: அரசு விதிமுறைகளின் படி வழங்கப்படும். இது ஒரு நிரந்தரப் பணியிடம் ஆகும்.
-
✅
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தினை சான்றொப்பம் (Attestation) இட்ட உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்ப வேண்டும்.
-
✅
கடைசி நாள்: விண்ணப்பங்கள் பள்ளிக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் 17.08.2026, மாலை 6 மணி.
-
✅
தொடர்புக்கு: மேலும் விவரங்களுக்கு 75986 12039 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
📍 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்,
ஸ்ரீ சாரதா திரு இருதய நடுநிலைப் பள்ளி,
பள்ளக்குறிச்சி, சாத்தான்குளம்,
தூத்துக்குடி - 628 703.
ஸ்ரீ சாரதா திரு இருதய நடுநிலைப் பள்ளி,
பள்ளக்குறிச்சி, சாத்தான்குளம்,
தூத்துக்குடி - 628 703.
0 Comments