TNPSC & TET Tamil Model Test 3 (50 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 3

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 7-ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (இயல் 01 முதல் இயல் 04 வரை)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. பசும்பொன் முத்துராமலிங்கரை 'சுத்தத் தியாகி' என்று பாராட்டியவர் யார்?
2. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் யார்?
3. சரியானவற்றைக் கண்டறிக.
1. வங்கூழ் - கப்பல்
2. தூண் - மதிலை
3. வேயாமாடம் - பொன்னால் வேயப்பட்டது.
4. அழுவம் - கடல்
4. பகுத்தறிவுக் கவிராயர் என்று போற்றப்படுபவர் யார்?
5. "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்” எனும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல் எது?
6. சரியான இணையைக் காண்க.
1. முந்நீர் வழக்கம் - புறநானூறு
2. நெடுந்தொகை - அகநானூறு
3. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
4. கொங்குதேர் வாழ்க்கை - சுப்புரத்தினதாசன்
7. செய்யுளுக்கே உரிய எதுகை மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் யார்?
8. 'பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்' - என்ற அடிகளை இயற்றியவர் யார்?
9. காவற்பெண்டு இயற்றிய எத்தனை பாடல்கள் புறநானூற்றில் உள்ளன?
10. 'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
11. 'அதிர அடிச்சா உதிர விளையும்’ என்ற பழமொழி உணர்த்துவது?
12. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
13. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்?
14. கூற்று 1: வெ. இராமலிங்கனார் இயற்றிய நூல் 'என் கதை'.
கூற்று 2: வெ. இராமலிங்கனார் இயற்றிய நூல் 'என் சரிதம்'.
15. தவறானவற்றைத் தேர்ந்தெடு.
16. உவமைக் கவிஞரின் நூல்களில் தவறானதைத் தேர்ந்தெடு.
17. காட்டைக் குறிக்கும் பெயர்களில் தவறானதைத் தேர்ந்தெடு.
18. பொருந்தாத ஒன்றைக் காண்க.
19. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
20. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் எது?
21. பொருத்துக
a) முல்லைக்குத் தேர் ஈந்தான் - 1. வள்ளல்
b) சொல்லுக்குத் தலை தந்தான் - 2. வியப்பு
c) உபகாரி - 3. குமணன்
d) அற்புதம் - 4. பாரி
22. பொருத்துக
a) வௌவால் - 1. ஒன்றரை மாத்திரை
b) வையம் - 2. ஒரு மாத்திரை
c) சமையல் - 3. ஒரு மாத்திரை
d) ஔவை - 4. இரண்டு மாத்திரை
23. 'அப்படியே நிற்கட்டும் அந்த மரம்' கவிதையில் ‘சுட்ட பழம்' - பொருள் என்ன?
24. 'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்' - அடிக்கோடிட்ட சீரின் எதிர்சொல் தருக.
25. காவற்பெண்டு பற்றிய தவறான தகவல்களைத் தேர்க.
1. சேர அரசன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயார்.
2. இவர் பாடலின் கருப்பொருள் காதல்.
3. இவர் 3 பாடல்கள் பாடியுள்ளார்.
4. அப்பாடல் இடம்பெற்றுள்ள இலக்கியம் அகநானூறு.
26. 'யாண்டு' என்னும் சொல்லின் பொருள்?
27. ‘பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
28. வ.உ. சிதம்பரனார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த ஆங்கில நூல்?
29. 'வானம் ஊன்றிய மதலைப் போல ஏணிசாத்திய ஏற்றருஞ் சென்னி' என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
30. மருதன் இளநாகனார் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு
1. மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்படுகிறார்
2.நெடுந்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களும் இவர் பாடியதே.
3.மருதன் இளநாகனார் சங்கம் மருவிய காலப் புலவர்களில் ஒருவர்.
31. "பகைவென்ற திறம் பாடும் பரணிவகை -செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை” - என்ற பாடலடிகளைப் பாடியவர் யார்?
32. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என்று கூறியவர் யார்?
33. ஔகாரக் குறுக்கத்தைப் பற்றி சரியான கூற்று அல்லாதது எது?
34. கொல்லிப்பாவை என்ற சிற்றிதழை நடத்தியவர் யார்?
35. இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நூல் எது?
36. 'அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்' என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
37. 'ஆங்கிலேயர்கள் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வேண்டும். ஆனால், தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறியவர் யார்?
38. எதுகை இடம்பெறாத இணை எது?
39. பெருங்கடல் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
40. பொருத்துக
a) இயற்சொல் - 1. பெற்றம்
b) திரிசொல் - 2. அழுவம்
C) திசைச்சொல் - 3. இரத்தம்
d) வடசொல் - 4. சோறு
41. 'ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே' என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்?
42. வாயில் என்ற சொல்லை பேச்சு வழக்கில் வாசல் என வழங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
43. கூற்று 1: பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், அது உலக வழக்கு எனப்படும்.
கூற்று 2: தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது.
கூற்று 3: தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.
44. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்களில் தவறானது எது?
45. குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடி. (ஒன்று)
46. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்?
47. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு?
48. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
49. சிறந்த அரசரின் பணிகளை வரிசைப் படுத்துக.
1. பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்
2. பொருள் வரும் வழிகளை அறிதல்
3. சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4. பொருள்களைச் சேர்த்தல்
50. பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடு.

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் 'அரிச்சந்திரன்' நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் 'பொய் பேசாமை' என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைபிடித்தார். இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

📊 Your Final Score

0 / 50

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments