1. சரியான தொடரைத் தேர்ந்தெடு : ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது ?
2. ‘அப்துல் நேற்று வந்தான்’ - இது எவ்வகைத் தொடர்?
3. சொற்களை மாற்றியமைத்து சரியான தொடரைத் தேர்ந்தெடு.
4. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக. ‘வெற்றிலை’
5. பொருத்துக: (a) முள் (1) சோலை (b) பூ (2) காடு (c) பனம் (3) புதர் (d) தேயிலை (4) தோட்டம் (a) (b) (c) (d)
6. சொல்லுக்கேற்ற கூட்டப் பெயர் காண். ‘பசு’
7. கத்தும் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்று பாடியவர் யார்?
8. நேர் பொருளை தேர்வு செய்க.
9. கலைச் சொற்களை அறிதல் : கலைச் சொற்களைப் பொருத்துக. (a) Religion (1) ஈகை (b) Charity (2) வாய்மை (c) Simplicity (3) சமயம் (d) Sincerity (4) எளிமை (a) (b) (c) (d)
10. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க: ‘Revivalism’
11. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. ‘Antibiotic’
12. கூற்று காரணம் சரியா? தவறா? கூற்று : ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. காரணம் 1 : ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். காரணம் 2 : நான்கு வேதங்களுள் ஒன்று.
13. கூற்று (i) : கா -என்பதற்கு பாரந்தாங்கும் கோல் என்று பொருள். கூற்று (ii) : தோளில் சுமந்து ஆடுவது காரணம் : சேர்வையாட்டம் - வழிபாட்டுக் கலையாக நிகழ்த்துகின்றனர்.
14. கூற்று : நேவிக் என்ற செயலியை விமான பயணத்திற்காக உருவாக்கி இருக்கிறோம். காரணம் : வானில் எல்லை தாண்டினால் உடனடியாக எச்சரிக்கும்.
15. குறில், நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்வு செய்க : கொள், கோள்
16. குறில், நெடில் மாற்றம் - பொருள் வேறுபாடு அறிக : வலி, -வாலி
17. குறில் நெடில் மாற்றம் - வேறுபாடு வலை - வாலை
18. இருபொருள் தருக : ‘உரம்’
19. இருபொருள் தருக : இடி - இருபொருள் தருக.
20. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (பொருள்) (A) தமிழ் மொழிச் சொற்களில் மரபு மாறினால் ________ மாறிவிடும். (B) தமிழ் மொழிச் சொற்களில் வார்த்தை மாறினால் ________ மாறிவிடும். (C) தமிழ் மொழிச் சொற்களில் எழுத்து மாறினால் ________ மாறிவிடும். (D) தமிழ் மொழிச் சொற்களில் வடிவம் மாறினால் ________ மாறிவிடும்.
21. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (இணுக்கு) (A) கீரை, வாழை முதலியவற்றின் அடி ______ என்பர். (B) குச்சியின் பிரிவு ______ என்பர். (C) காய்ந்த இலை ______ என்பர். (D) நெல், புல் முதலியவற்றின் கொழுந்து ______ என்பர்.
22. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (கரைவிளக்கு)
23. சரியான இணைப்புச் சொல் தேர்க : அனுமாரின் ஆட்டம் தாளகரிக்கு இணங்கி வருவது மகிழ்ச்சியளித்தது _________ நேரம் ஆக ஆக அடி தப்பியது.
24. சரியான இணைப்புச் சொல்லை தேர்ந்தெடு : சண்முகம் இன்று வீட்டிற்கு வரமாட்டான் _________ சென்னைக்குச் செல்கிறான்.
25. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு : நெல்லையப்பர் கோவில் _________ உள்ளது?
26. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்தல். ஒழுக்கம்; உயிர்; ஆடு; எளிமை; அன்பு ; இரக்கம்; ஓசை; ஐந்து ; ஈதல்; ஊக்கம்; ஏது; ஔவை
27. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க. தேசியம், துறைமுகம், நகரம், நெடுஞ்சாலை, மாவட்டம்
28. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.
29. ‘மகிழ்’ எனும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க
30. பின்வரும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் யாது ? உண்
0 Comments