PG TRB Tamil Exam Mock Test 2 - 150 Marks

தமிழ் வினாடி வினா - 150 கேள்விகள்

தமிழ் வினாடி வினா - 150 கேள்விகள்

மொத்தம் 150 கேள்விகளுக்குப் பதிலளித்து உங்கள் அறிவைச் சோதிக்கவும். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தபின் கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

1. குறவா எருக்கலா என்ற பெயர்களில் வழங்கப்படும் திராவிட மொழி எது?
2. உலகில், எழுத்துருவில் காணலாகும் மிகப் பழைய திராவிடச் சொல் எது ?
3. உடம்படு மெய்யெழுத்துக்கள் யாவை?
4. திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்:
5. கிறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று பாடிய கவிஞர் :
6. “இன்னாதம்ம இவ்வுலகம்” தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் பாடல் வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
7. சோம்ஸ்கி என்பவர் எந்த ஆண்டில் தொடரியல் கட்டமைப்புகள் என்ற நூலில் முதன்முதலில் இக்கோட்பாட்டினை விளக்கி?
8. பெயரடை அமையும் முறை யாது?
9. ‘குடக்கு’ என்பது எத்திசையைக் குறிக்கும்?
10. நாவின் நுனியானது மேல்நோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ பிறக்கும் எழுத்து :
11. செய்யுள் ஈட்டச் சொல் :
12. வகார மெய் எவ்வாறு பிறக்கும்?
13. இடைச்சொல் எவ்வாறு வரும்?
14. முறைப் பெயர்க் கிளவி எவற்றோடு பொருந்தி வரும்?
15. பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் எந்தந்தத் திணைகளில் விரவி வரும்?
16. உமிஞைத் துறை எத்தனை வகையுடையது ?
17. ‘மட பேறுதலான் அத்துணை ஆற்றலாகிய பெண் பால் மாட்டு நிகழும் வெறி’யைக் குறிப்பிடும் சொல் :
18. முலையும், திரிந்து தோன்றுவது எது? குறிஞ்சியும் முறைமையில்
19. பெருமணல் உலகத்து தெய்வம் யார்?
20. உணா என்பதன் பொருள் யாது?
21. நூழிலாட்டு என்பது :
22. மருட்கை மெய்ப்பாட்டைத் தோற்றுவிப்பது:
23. அழுகை மெய்ப்பாட்டிற்கு அடிப்படையாவது:
24. அச்சமாகிய மெய்ப்பாடு தோன்றும் இடமும் பொருளும் :
25. இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல் எனும் நிலை
26. “குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்” - எனும் குறளுக்குப் பொருளாக அமையும் மெய்ப்பாடு எது?
27. ‘முட்டுவயிற் கழறல்’ - இதில் கழறுபவர் யார்?
28. பதிற்றுப்பத்தில் அந்தாதித் தொடையால் அமைந்துள்ள பத்து எது ?
29. எட்டுத்தொகையில் 13 அடி சிற்றெல்லையும், 31 அடி பேரெல்லையும் கொண்ட இலக்கியம்:
30. பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர் :
31. ”போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” அடிகள் இடம்பெற்ற இலக்கியம்
32. ”வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை நினதென விலைநீ பெருமிதத் தையே” - என்றுரைக்கும் புலவரைச் சுட்டுக.
33. வாழ்க்கை நிலையாமையை எடுத்துரைக்க எழுந்த பத்துப்பாட்டு இலக்கிய நூல் எது?
34. மணிமேகலை யார் முன்னிலையில் அரங்கேற்றப் பட்டது?
35. பாளையாம் தன்னை செத்தும் பாலனாம் தன்னை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ்வியல்பும் இன்னே மேல்வரும் மூப்புமாகி நாளும்நாம் சாகின்றோமால் நமக்குநாம் அழாதே தென்னே இ-ப்பாடல் எக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது?
36. ‘சிந்தாமணியே’ என்று தாயால் அன்புடன் அழைக்கப்பட்டவன் யார்?
37. நளகிரி என்றும் யானையை அடக்கியவன்:
38. தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் எது?
39. தமிழ்ப்புலவர்களுள் இளவரசர் என ஜி.யு.போப் யாரைக் குறிப்பிடுகிறார்?
40. சலாம், சபாஷ் என்ற சொற்கள் இடம் பெற்றிருக்கும் இலக்கியம் எது?
41. ”தேவரோடு ஆடித் திருஅம்பலத்தாடி” - என்ற பாடல் இடம் பெறும் நூல் எது?
42. ‘திரு எழு கூற்றிருக்கை’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
43. “தமிழ் மொழியின் உபநிடதம்“ என்று யாருடைய பாடல்கள் போற்றப்படுகின்றன?
44. அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் -யாருடைய?
45. ஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்தவர்
46. மாயவனை யல்லால் இறையேனு மேத்தா தெந்தர் எனப் பாடியவர் யார்?
47. செம்மையான, பின் வருவோர் பின்பற்றத்தக்க உரை மரபுகள் பலவற்றைத் தோற்றுவித்ததால் உரை முன்னோடி என்று பாராட்டப்படுபவர்
48. “தமிழகர முதலி உலகின் ஜான்சன்” என்று அகராதித் துறையில் போற்றப்படுபவர் :
49. ‘உரையாசிரியர் சக்கரவர்த்தி’ என்று போற்றப் படுபவர்
50. ஆறுமுக நாவலர் அவர்கள் பரிசோதித்தும் புத்துரையாத்தும் புதிதாய் எழுதியும் பதிப்பித்த நூல்கள்:
51. பண்பாடு, நாகரிகம் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டியவர்
52. ஒப்பியல் அணுகுமுறை திறனாய்வாளர்களின் படைப்புகளை திரல் செய்க.
(A) சச்சிதானந்தன் - i) மில்டனும் கம்பனும்
(B) எஸ் ராமகிருஷ்ணன் - ii) விட்மனும் பாரதியும்
(C) ஜான் சாமுவேல் - iii) ஷேக்ஸ்பியர் இளங்கோ
(D) கே. செல்லப்பன் - iv) ஷெல்லியும் பாரதியும்
53. தமிழ் நாடக மரபில் ஆட்டம் என்னும் நாட்டியத்தைப் பின் தள்ளி இசையை முதன்மைப்படுத்தி நாடகங்கள் செய்தவர்:
54. “அல்லியம்“ யாரால் ஆடப்படுவது?
55. சிலப்பதிகாரம் கூறும் ஆடல்களின் எண்ணிக்கை
56. பழந்தமிழ் நாடக நூல்கள் பற்றிய செய்திகளைத் தருகின்ற உரையாசிரியர் :
57. தமிழ்ப் புறப்பாடல்களைக் கிரேக்க வீரயுகப் பாடல்களுடன் ஒப்பிட்டாய்ந்தவர் :
58. நீங்கற் பொருளைக் குறிக்கும் வேற்றுமை எது ?
59. திராவிடமொழிக் குடும்பத்தில் தமிழ்மொழி இலக்கியங்களே மிகப் பழமை வாய்ந்தது எனக் கூறியவர்?
60. ‘கம்பனின் காவியம் தமிழரது கவித்துவத்தின் பேரெல்லை’ எனப் பாடியவர்:
61. “என்றும் உள தென்தமிழ்” எனத் தமிழைப் போற்றுபவர் :
62. முச்சங்கங்கள் இருந்தன என்பதற்கான சான்றுகள் எந்நூலில் காணப்படுகின்றன?
63. நுரையீரல் முதல் உதடு உறுப்புகளின் தொழிலானது வரை ஒலியை பிறப்பிக்க செய்வதாகும். உள்ள
64. எழுத்து முறையில் முதன் முதல் தோன்றிய என கருதுவர்
65. பரிபாடலில் எழுத்து என்பது எதை உணர்த்தி வந்தது?
66. துஞ்சினான் என்பது எப்பொருளைக் குறித்து வருவதாகும்?
67. கலைச் சொல்லாக்கத்திற்கென முதன் முதலில் அமைக்கப்பட்ட சங்கம் எது?
68. காப்பிலி என்பதற்கு நேர்மறைச் சொல்லாக எதைப் பயன்படுத்தினால் பொருத்தமானதாக இருக்கும்?
69. பேச்சு மொழியினைக் கவிதையில் பயன் படுத்தும் முதல் வகையினர் யார்?
70. ‘Aesthetics’ என்பதன் கலைச் சொல் என்ன?
71. இளிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கைப் பற்றித் தோன்றுவது:
72. குறள் வெண்பாவின் இனம்
73. பாடலில் இடைநின்ற சொல் இரு பகங்களிலும் சென்று பொருள் கொள்வது
74. பிறிதுமொழிதல் அணியின் மற்றொரு பெயர்:
75. தொல்காப்பியர் கூறும் மை தோன்றும் நிலைக்களன்கள் யாவை?
76. புறப்பொருள் வெண்பாமாலையில் அமைந்துள்ள படலத்தின் அமைப்பு முறை
77. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் திணைகள் எத்தனை?
78. வெட்சியார் படைத்தலைவன் ஆநிரையை மறவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பது எத்துறைப் பாற்படும்?
79. களவில் கூற்றிற்குரியோர் எத்தனை பேர்?
80. “அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில் மடவரண் மகளிர்க்கு மறமிகுத் தன்று” என மகளிர் வீரத்தைப் புகழும் துறை
81. தொல்காப்பியம் சுட்டும் பொருள் கோள்களின் எண்ணிக்கை:
82. தெய்வம் ஒலித்த கருப்பொருளை இடமாகக் கொண்டு வரும் உவமம்:
83. தாப்பிசை பொருள் கோள்’ என்பது:
84. இயற்பெயர்க்கிளவி எதனைச் சுட்டாது?
85. உள்ளுறை உவமத்தின் வேறு பெயர் யாது?
86. கபிலரால் பாடப்பட்டவர்கள் யாவர்?
87. ‘புலவர் பாடாது வரைக என் நிலவரை’ என்று வஞ்சினம் கூறியவன் யார்?
88. “....... என்னிழல் வாழ்நர் செல்நிழல் காணாது கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக” என்று வஞ்சினம் பாடும் மன்னன்
89. “வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான்” என்றுரைக்கும் பெண்பாற் புலவர்
90. “...... கானவர் கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க வேங்கைப் பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு மணிநிற மால் வரை மறை தொறு. இவள் அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே” என்று பாடும் புலவர்
91. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர்
92. “கல்வியழகே யழகு” என்ற சொற்றொடர் அமைந்த நூல்:
93. ‘மறக்களவழி’ என்னும் துறையை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்ட இலக்கியம்?
94. ’ஐந்திணை அறுபது’ என அழைக்கப்படும் நூல் எது?
95. ஊழி பெயரினும் தாம் பெயரார் யார்?
96. முதன்முதலில் தோன்றிய திருவிளையாடற் புராணம் எது?
97. நபிகள் நாயகத்தின் மீது திருப்புகழ் பாடிய புலவர் யார்?
98. தசாங்கம் என்னும் சிற்றிலக்கியத்தில் எத்தனை உறுப்புகள் பேசப்படுகின்றன?
99. இராமனின் தூய செங்கமல பாதம் தோய் தொறும் குழைந்து தோன்றியது எது?
100. “நந்தவனத்திலோ ராண்டி அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி” என்ற பாடலை பாடியவர் யார்?
101. “பொருள் மர பில்லாப் பொய்ம் மொழி” என்று தொல்காப்பியம் குறிப்பிடுவது
102. ‘காவேரி’ என்ற புனை பெயரில் புனை கதைகளை எழுதி வரும் எழுத்தாளர் இவர்:
103. நூற்றுக்கும் மேற்பட்ட தான் எழுதிய, தன் நாவல்களை வெளியிட ‘ஜகன் மோகினி’ என்ற இதழைச் சொந்தமாக நடத்திய எழுத்தாளர் இவர்:
104. வரலாற்றுப் புதின ஆசிரியர்களில் தனது வருணனையால் புகழ் பெற்றவர்:
105. ’அப்பாவின் சிநேகிதர்’ எனும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்:
106. இந்தியாவில் எத்தனை இசைவாணர்கள் இருந்ததாக மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறா?
107. “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்‘ எனக் கூறியவர்?
108. “நாடகவியல்” என்ற நாடக இலக்கண நூலை எழுதியவர்?
109. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்:
110. கட்டுரையின் ‘பாகியமைப்பு’ என்று பாவாணரால் குறிக்கப் பெறுவது :
111. மரபணுக் குறியீட்டின் பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சொற்றொடர்/சொற்றொடர்களை கண்டறிக.
(i) மூன்றின் தொகுதிகளாக காணப்படும்
(ii) இவைகள் பலவற்றைக் குறியிடாது
(iii) காற் புள்ளிகள் இல்லாமல் தொடர்ச்சியானவை
(iv) பொதுவானவை
(v) தெளிவானவை
112. கீழ்கண்டவற்றில் எது லூயி அமிலம் கிடையாது?
113. கணத்தாக்கத்தின் அலகு என்பது
114. பின்வரும் நதிகளை அது உருவாகும் இடத்துடன் பொருத்து.
(a) ரவி 1. மத்திய பிரதேசம்
(b) கங்கா 2. ஹிமாச்சல் பிரதேசம்
(c) சம்பல் 3. சட்டிஸ்கர்
(d) மகாநதி 4.உத்தரகாண்ட்
115. 42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1976 எந்த மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தனது படைகளை நிலைநிறுத்த ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளித்தது ?
116. எந்த நாடு 2024ல் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ)வில் சேர்ந்தது?
117. சரியான விடையைத் தேர்வு செய்க. 2019-20 ஆண்டில் தமிழ்நாட்டின் கடன் வைப்பு விகிதம்
118. வேலூர் கலகம் நடைபெற்ற ஆண்டு
119. பகைவரின் செறுக்கை அழிக்கக் கூடிய ஆயுதம் என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
120. பதிமூன்றாவது பிபனோசி வரிசை எண்ணைக் காண்க.
121. பின்வரும் எந்த ஒன்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி சமூகக் கல்லூரிகளானது திறக்கப்பட்டது?
122. ___________ மாதிரியான தகவல் செயல்நிலைத்தன்மை திறன்களை பொருட்பட உணர்தல் மற்றும் அறிவுசார் நிலைகளின் செயல்திறனை மேம்படுத்தும் மாதிரியாக விளங்குகிறது.
123. __________ நடத்தையானது பதற்றத்தை உருவாக்கும் நினைவுகள், எண்ணங்கள் அல்லது தூண்டல்களை தனது மனத்திலிருந்து நீக்கும் செயல்பாடாகும்
124. ‘கட்டாய முறையில்லாக் கல்வி’ என்ற நூலை எழுதியவர் __________
125. NCERT _________ தலைப்பினில் _________ ஆண்டு முதலாக ஒரு அரையாண்டு ஆய்விதழினைப் பிரசுரிக்கிறது
126. ஆக்க நிலையிறுத்தக் கோட்பாட்டில் ஒரு உயிரியானது பயிற்சி தூண்டலுக்கு ஒத்த ஆனால் ஒரே மாதிரியாக அல்லாத துலங்கல்களை வெளிப்படுத்தும் செயல்பாடானது __________
127. புருனேவின் கூற்றுப்படி, மற்ற கருத்துகளிலிருந்து வேறுபட்டு காணப்படும் ஒரு குறிப்பிட்ட பண்பை எந்த வார்த்தை கொண்டு வரையறுக்கலாம்?
128. எரிக்சனின் உளச்சமூக மேம்பாட்டின் இந்த நிலையினில் குழந்தைகள் பொருத்தமான முதியோர்களுடன் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ளும் அல்லது அவர்களது நடத்தை பின் அம்சங்களை பிரதிபலிக்கும்
129. கற்பித்தல் இயந்திரங்கள் மற்றும் நிறுவனங்கள் போன்ற தனிப்பட்ட நுண் மற்றும் பெரும சுயஒழுங்குமுறை நிலைகளில் இயங்கக்கூடிய கற்பித்தல் முறையினை ___________ எனலாம்
130. ____________ முறை பள்ளியினை A மற்றும் B என இரு குழுக்களாக வகுத்து செயல்படுத்தும், இதில் A குழுவானது 3R சார்ந்த பயிற்சியினை பெறும் மற்றும் B குழு கலை, விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் கலைப்பயிற்சியினை பயிலும்
131. தேசிய ஆசிரியர் குழுமம் − 1 அதன் அறிக்கையினை __________ என தலைப்பிட்டது
132. தமிழகத்தில் NAM-TAMAM முன்னெடுப்பு பின்வரும் துறைகளில் எந்த ஒன்றோடு தொடர்புடையது?
133. பொதுவாகவே அகிலா பார்க்க சோகமாக இருக்கிறாள். பேசுவதை விட எழுதுவதில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அவள், வாசிப்பதில் ஆர்வம் உள்ளவள். C.G. ஜிங் எந்த வகையின் கீழ் அவளை வகைப்படுத்துவார்?
134. ஸ்டீபன் வி கோரே என்பவரின் பெயர் _________ உடன் தொடர்புடையது
135. _________ ஆனது பணி பற்றிய விதி அல்லது அறிவியலை குறிக்கிறது: மேலும் ஒரு குறிப்பான நடத்தையின் வகையினையும் சில உயர்வுகளை எதிர்நோக்கி மேற்கொள்ளும் திட்டமிட்ட உடல் அல்லது மன செயல்பாடுகளை குறிக்கிறது
136. விழாக்களின் கொண்டாட்டங்களை வகுப்பறையில் கற்றுக் கொடுக்கும் போது எந்த கருத்து கற்பதற்கு அதிக வாய்ப்புள்ளது?
137. பின்வரும் எந்த கோட்பாடு தன் கருதுகோளில் ஹிப்போகாம்பஸ் உருவாக்கத்தின் முக்கியப் பங்கையும் அதனுடைய நெருங்கிய தொடர்புடைய அமைக்டாலாவையும் வலியுறுத்துகிறது?
138. இந்திய அரசியலமைப்பின் __________ சட்டப் பிரிவானது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் மெலிந்த பிரிவினர்களுக்கான கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவது பற்றியதாகும்
139. மதிப்பிடுதலானது, குறையறிதல், வளர்நிலை அல்லது தொகுப்பு நிலை போன்று எவ்விதமாக இருப்பினும் கற்பித்தல் கற்றலில் சில செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தும் முக்கிய திட்டமிடல் பணியை மேற்கொள்ளும், இதனை _________ உடன் தொடர்புபடுத்தலாம்
140. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 86-வது சட்டத்திருத்தம் _________ ஆண்டு ___________ சட்டப்பிரிவின் கீழ் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குதலை அடிப்படை சட்டமாக நடைமுறைப்படுத்தியது
141. காஃக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின் அடிப்படையில் ________ கற்றலில், கற்பவர் ஒரு குழுவிலுள்ள பொருட்களை ஒன்றோடொன்று மாறுபட்டிருப்பினும் அவைகளுக்கிடையேயுள்ள பொதுவான பண்பியல்புகளைப் புரிந்து கொள்ளும் திறனை அடைகிறார்
142. “அதிக அலைவெண் விகிதத்தில் நிகழக்கூடிய நடத்தையானது இயல்நிலையில் குறைந்த விகிதத்தில் நிகழக்கூடிய நடத்தையினை வலுவூட்ட பயன்படும்“. இது :
143. பெனாரஸில் அமைந்துள்ள மத்திய இந்துக் கல்லூரியினை நிறுவியவர் __________ நிறுவப்பட்ட ஆண்டு _________
144. ‘கற்பதற்கான சுதந்திரம்‘ _____________ இவரின் ஒர் உன்னதமான படைப்பு, இதனில் கற்றலுக்கான உயர்வு நிலைகளான : பச்சாதாபம், மதிப்பு மற்றும் உண்மைத்தன்மை விளக்கப்பட்டுள்ளது.
145. WISC தேர்வின், செயல்திறன் அளவுகோலின் உபதேர்வுகளில் ____________ வகைத் தேர்வானது குறியீடு மாற்றத் தேர்வாகும் இதனை, பொதுவாக மொழி அல்லா நுண்ணறிவு அளவுகோல்களுடன் சேர்க்கலாம்?
146. ‘பூனை’ என்பதனை ‘அங்குலம்‘ மற்றும் ‘பூனை’ என்பதனை ‘கொக்கி ‘என்பதனோடு இணைத்தறிவதனை விடவும் ‘பூனை’ என்பதனை நாய்’ என்பதோடு மிக எளிதாக ஒரு மாணவரால் இணைத்துக் கற்க முடிவது ____________ன் எடுத்துக்காட்டாகும்?
147. _______ மொழியாளரான இவரின் கருத்துப்படி மொழி உயிரியின் ஆதாரம் எனவும், குழந்தைகள் மொழியினை கற்க ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட வழிமுறைகளில் உயிரி சார்புத்தன்மையோடு தயாராகி விடுகின்றனர் என்ற தமது கருத்தினை தெரிவித்தார்.
148. ___________கல்வித் தத்துவம் இறையுணர்வுத் தேவையினையே கல்வியின் நோக்கமாகக் கருதுகிறது.
149. ‘கல்விக்கான செலவு’ என்ற திட்ட அறிக்கையினைத் தயார் செய்தது ___________
150. __________ கருத்தாய்வானது ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் அவர்கள் பள்ளிகளின் பணி நிலைமைகள் மற்றும் கற்றல் சூழல்கள் பற்றி பலதரப்பட்ட சவால்களை சந்திக்கும் நாடுகளுக்கு உதவக் கேட்டறிகின்றது.

 






Post a Comment

0 Comments