1. இரு வினைகளின் பொருள் வேறுபாடு: சீரிய- - சீறிய
2. இரு வினைகளின் பொருள் வேறுபாடு: ஈந்தாள் - ஈன்றாள்
3. பொருள் வேறுபாடு அறிக: பொழிகின்ற - பொலிகின்ற
4. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்: ‘வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்’
5. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்
6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்: அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
7. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: காருகர், ஓவியர், பாசவர், ஓசுநர், சிற்பி
8. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
9. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்கல்: ‘ஒறுத்தல்’
10. ‘மலை’ என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்க
11. வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயரை எழுதுக: ‘கொடு’
12. வந்தனன் -- வேர்ச்சொல்லை எழுதுக
13. வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக: ‘வருக’
14. ஒரு பொருள் தரும் பல சொற்கள்: ‘நிலவு’
15. ஒரு பொருள் தரும் பல சொற்கள்: ‘அடி வகை’
16. ஒரு பொருள் தரும் பலச் சொற்கள்: உறைக்கிணறு, ஊருணி, அகழி, அணை
17. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்: அமைதியான _________ தேவை.
18. இலை, இளை, இழை - ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
19. பரவை, பறவை - ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக
20. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக: ‘டிமாண்ட் டிராப்ட்’
21. ‘வீடு எங்குள்ளது’ என்ற வினாவிற்கு ‘இப்பக்கத்தில் உள்ளது’ என்று கூறுவது.
22. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சோறு ________
23. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
24. மரபுப்பிழைகள் ஏற்புடைய ஒலி மரபினைத் தேர்க: ‘ஆடு’
25. குலைவகை: பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
26. சரியான இணையைக் காண்க
27. குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக: கிரி - கீரி
28. இரு பொருள் தருக: திங்கள்
29. இரு பொருள் தருக: ஆறு
30. சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: (இன்பம்)
0 Comments