TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 10

தமிழ் 30 வினா Quiz

தமிழ் வினாடி வினா - 30 கேள்விகள்

1. “மழை காணாப் பயிர் போல” - உவமை கூறும் பொருள் தெளிக.
2. “குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” - உவமை கூறும் பொருள் தெளிக.
3. சரியான விடையை கண்டறி.
4. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக : சைதாப்பேட்டை என்பதன் மரூஉ.
5. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக : மயிலாப்பூர் என்பதன் மரூஉ.
6. நிறுத்தற்குறிகள் இரட்டை மேற்கோள் குறி :
7. சரியான நிறுத்தற்குறியிட்ட தொடரினை தேர்ந்தெடு.
8. தவறான இணையை தேர்ந்தெடு.
9. இலக்கண முறைப்படி இவற்றுள் சரியான காலத்தைக் காட்டுவது எது?
10. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு : பொய்கையாழ்வார் ------- பாமாலை சூட்டுகிறார்?
11. சரியான சொல் எது? பெண்ணுக்குரிய கடமை ______
12. இதில் தவறான இணை எது?
13. பொருத்துக:





14. இரு பொருள் தருக – (வரி)
15. “வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே” – இவ்வடி உணர்த்தும் பொருள் அறிக.
16. கூற்று காரணம் – சரியா? தவறா?

(1) சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
(2) தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
(3) இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்.
(4) இவர் பாடலில் உவமைகளைப் பயன்படுத்தமாட்டார்.

17. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச் சொல்லைத் தெரிவு செய்க. எப்பிக் லிட்ரேச்சர் (Epic Literature)
18. திஷீக்ஷீமீஸீக்ஷீஹ் – என்ற பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்?
19. பசுமண் கலம் – பொருள் எது?
20. ‘கட்டுரையைப் படித்தான்’ – இது எவ்வகைத் தொடர்?
21. ‘வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் கொண்டாடும் நாடு எது?
22. சரியான கூட்டப் பெயர்களைப் பொருத்துக.





23. சொல் – பொருள் பொருத்துக.





24. சொல் – பொருள் பொருத்துக. இயற்கை வங்கூழ் ஆட்ட
25. ஒருமைச் சொல் – இது பழம்.
26. பிழையான இணையைத் தேர்க.
27. பேச்சு வழக்கிற்கு இணையான எழுத்து வழக்கைத் தேர்க: எங்கருந்து வர்ரீங்க
28. பொருத்தமான நூலினைத் தெரிவு செய்க: “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்”
29. மன்னார்குடியின் மரூஉ – கண்டறிக.
30. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களில் பொருந்தியது தேர்க.

 












Post a Comment

0 Comments