9th Tamil Online Test 3 – Unit 7 to Unit 9

தமிழ் MCQ Quiz — 50 கேள்விகள்

50 கேள்விகள் — தமிழ் MCQ Quiz

செயல்முறை: ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடையை தேர்வுசெய்து கீழே Submit அழுத்துங்கள். சரியானவை பச்சையில், தவறானவை சிவப்பில் வெளியும். (AnswerKey array-ஐ நிரப்பினால் ஸ்கோர் சரியாக கணிக்கப்படும்.)

1) பொருத்துக — 1. ஆக்குவது — விரதம் 2. போக்குவது — ஞானம் 3. நோக்குவது — வெகுளி 4. காக்குவது — அறம்

2) குறுந்தொகை அடி வரையறை?

3) ஜப்பானியர்கள் _______ என்பவரின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் என்ற படையை உருவாக்கினர்.

4) "வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே!" பாடல் வரிகளை எழுதியவர்

5) குறுந்தொகையை முதன் முதலில் சௌரிப்பெருமாள் அரங்கனார் பதிப்பித்த ஆண்டு

6) கூற்று 1: \"நான் என் உயிரை கொடுக்க கொஞ்சமும் கவலைப்படவில்லை ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை\" என்று கூறியவர் - அப்தூல் காதர் கூற்று 2: \"நாட்டிற்காக உயிர் நீத்த முழுநிலவினை போன்ற தியாகிகள் முன் நாங்கள் மெழுகுவர்த்தி என கூறியவர்\" - இராமு

7) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க _______ நாள்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தார்.

8) 'யா மரம்' என்பது பின்வரும் எந்த நிலத்திற்குரிய மரம் ஆகும்?

9) கல்யாண்ஜியின் புனைப் பெயர்?

10) திருவள்ளூவரை 'உலகப்புலவர்' என கூறியவர்?

11) "தாவோயியம்” என்ற சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர்?

12) சு.சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

13) "இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்" என்ற ஹைக்கூ பாடலின் ஆசிரியர்?

14) யாப்பு உறுப்புகள் ________ வகைப்படும்?

15) கூற்று 1: 1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் 'பெரியார்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. கூற்று 2: 27.06.1970 இல் யுனெஸ்கோ தந்தை பெரியாரைத் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் எனப் பாராட்டி பட்டம் வழங்கியதாக உள்ளன.

16) "திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை" பாடல் வரிகளின் ஆசிரியர்?

17) பொருத்துக — 1. கார் அறுத்தான் — எடுத்தலளவை ஆகுபெயர் 2. மஞ்சள் பூசினாள் — காரியவாகுபெயர் 3. பைங்கூழ் வளர்ந்தது — பண்பாகுபெயர் 4. இரண்டு கிலோ கொடு — காலவாகுபெயர்

18) கல்யாண்ஜியின் 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை சாகித்திய அகாதமி பரிசு பெற்ற ஆண்டு

19) 'ரவி' என்னும் சொல்லின் பொருள்

20) இரண்டாம் உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்

21) திருத்தக்கத்தேவரின் காலம்?

22) "தொண்டு செய்து பழுத்த பழம்" என பெரியாரை புகழ்ந்தவர்

23) தமிழக அரசு பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்திய ஆண்டு

24) "பொறிமயிர் வாரணம்... கூட்டுறை வயமாப் புலியொடு குழும" பாடல் வரிகள் மூலம் மதுரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது என அறியலாம் எனக் கூறியவர்

25) "முண்டி மோதும் துணிவே இன்பம்" என்ற வரிகளை இயற்றியவர்?

26) தவறானதைத் தேர்க (பிச்சமூர்த்தி)

27) தவறானதை தேர்க (முத்தொள்ளாயிரம்)

28) ஆகுபெயர் வகைகளின் எண்ணிக்கை?

29) "...நச்சிலைவேல் கோக்கோதை நாடு” என்ற பாடல் வரியில் உள்ள கோக்கோதை என்பது எந்த நாட்டை குறிக்கும்?

30) பொருந்தாததை தேர்க

31) சரியானதை தேர்க

1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - மதுரைக்காஞ்சி 2. காஞ்சி என்பதன் பொருள் நிலையாமை 3. மதுரைக்காஞ்சி 782 அடிகளை கொண்டது 4. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் பத்து பாடல்களைப் பாடியுள்ளார்.

32) "பூட்கையில்லோன் யாக்கை போல” என்று கூறியவர்?

33) மதுரையை சிறப்பித்து பாடியுள்ள நூல்களுள் முதன்மையானது?

34) இந்திய தேசிய இராணுவத்தில் ______ பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.

35) பொருத்துக — 1. ஆளுமை — Font 2. உருவக அணி — Syllable 3. எழுத்துரு — Personality 4. அசை — Metaphor

36) 'வெரீஇ' என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.

37) 'அள்ளல்' என்பதன் பொருள்

38) சரியானதைத் தேர்க — 1. சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும். 2. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக நரிவிருத்தம் என்னும் நூலை இயற்றினார். 3. திருத்தக்கத்தேவர் பௌத்த சமயத்தை சார்ந்தவர்.

39) பொருந்தாததை தேர்க.

40) "நேதாஜி டெல்லி நோக்கிச் செல்லுங்கள்" எனப் போர்முழக்கம் செய்த நாள்

41) பொருத்துக — 1. கொழுநிதி — திரண்டநிதி 2. தெங்கு — பலாப்பழம் 3. வருக்கை — தேங்காய் 4. மடிவு — சோம்பல்

42) 'சிற்பியின் மகள்' நூலின் ஆசிரியர்?

43) தங்கைக்கு கடிதம் எழுதியவர்

44) "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்" என கூறியவர்

45) பொருந்தாததை தேர்வு செய்க

46) நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டுமென்று கூறியவர்

47) "துப்பார்க்குத் துப்பாய... " குறளில் இடம் பெற்றுள்ள அணி?

48) சீவகசிந்தாமணியின் முதல் இலம்பகம்

49) பொருந்தாததை தேர்க

50) கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற ஆண்டு

 





Post a Comment

0 Comments