TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கோரி முற்றுகை
TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கோரி முற்றுகை போராட்டம் :
திருச்சியில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம்
காவல்துறையினர் குவிப்பு.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள் போராட்டம்.
Puthiyathalaimurai TV Video News👇
0 Comments