ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.

   ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்.

பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி எவ்வளவு நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு.

ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறும் என எதிர்பார்ப்பு.

2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 19ம் தேதி தாக்கல்.\

Post a Comment

0 Comments