கனமழை காரணமாக 30.11.2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

  கனமழை காரணமாக நாளை 30.11.2023 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Click here to Download
கனமழை காரணமாக நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

* ராணிப்பேட்டை ( பள்ளிகளுக்கு மட்டும் )

* சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் )

* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்.)

* செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும் )

* திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு...)


விடுமுறை இல்லை

* செங்கல்பட்டு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்  

Post a Comment

0 Comments