பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு - பள்ளிக் கல்வி அமைச்சர்
தகவல்.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய மழை பாதிப்பை சந்தித்துள்ளோம்.
எனவே பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. சேதமான
கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments