2019-2020ம் கல்வி ஆண்டிற்கான பீடி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை

2019-2020ம் கல்வி ஆண்டிற்கான பீடி , சுரங்கப்பணி, திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்புத்துறையின் கீழ் அத்தகைய தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விஉதவி தொகை பெற உதவுகிறது. Pre Matric ல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும் Post Matric ல் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும் விண்ணப்பிக்கலாம்.

Pre Matric ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-10-2019

Post Matric ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31-10-2019

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் Click here

 விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை பார்க்க Click here


Post a Comment

0 Comments