கனமழை காரணமாக - 10.12.2022 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

   கனமழை காரணமாக  -  10.12.2022 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம்
கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 15 மாவட்டத்திற்கு விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக நாளை (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட 15 மாவட்டங்கள் :


திருவண்ணாமலை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


சேலம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


தருமபுரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


திருப்பத்தூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


நீலகிரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


திண்டுக்கல் : கொடைக்கானல், சிறுமலை  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


கள்ளக்குறிச்சி  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


கடலூர்  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


செங்கல்பட்டு  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


ராணிப்பேட்டை  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


வேலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


Post a Comment

0 Comments