ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - அரசாணை
கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு
முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு
பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி அறிவிப்பு
0 Comments