1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத்த பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது - கல்வி அமைச்சர் தகவல்

   தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத்த பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது - கல்வி அமைச்சர் தகவல்.

    1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது.தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முடிவு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.
Click here to Download

Post a Comment

0 Comments