FLASH NEWS - மதியம் கனமழை காரணமாக 25.11.2021 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும்
மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.25) மதியம் பள்ளிகளுக்கு
விடுமுறை: மாவட்ட ஆட்சியர் .
0 Comments