கனமழை காரணமாக - 29.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

   கனமழை காரணமாக - 29.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.

1. திருநெல்வேலி ( பள்ளி , கல்லூரி )

2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி )

3. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி )

4. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )

5. காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி )

6. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி )

7. சென்னை ( பள்ளி , கல்லூரி )

8. நாகை ( பள்ளி மட்டும்)

9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )

10. கடலூர் ( பள்ளி , கல்லூரி )

11. தஞ்சாவூர் (பள்ளி, கல்லூரி)

12. மயிலாடுதுறை (பள்ளி மட்டும் )

13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்)

14. கன்னியாக்குமரி (பள்ளி, கல்லூரி)

15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )

16. விழுப்புரம் (பள்ளி, கல்லூரி)

17. அரியலூர் (பள்ளி மட்டும் )

18. கள்ளகுறிச்சி (பள்ளி, கல்லூரி)

19. விருதுநகர் (பள்ளி, கல்லூரி)

20. சேலம் (பள்ளி மட்டும் )

21. வேலுர் (பள்ளி மட்டும் )

22. திண்டுக்கல் (பள்ளி, கல்லூரி)

23. தேனி (பள்ளி, கல்லூரி)


24. தென்காசி (பள்ளி, கல்லூரி)

25 தருமபுரி (பள்ளி மட்டும்)

26.திருப்பத்தூர் (பள்ளி, கல்லூரி)


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

Post a Comment

1 Comments