அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது
வாரை 9 பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த 14 சுகாதாரக் குழுக்களை மாவட்ட நிர்வாகம்
அமைத்துள்ளது.
அதன் மூலம் 439 பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 2.75 லட்சம்
மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments