முதல் மற்றும் 3ம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அமைச்சர்
செங்கோட்டையன் பேட்டி
முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற
இயலாது எனவும் கூறினார்.
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு
நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கல்வித் துறை ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில்
10-ம் வகுப்புக்கான மாணவர்களுக்கு மட்டும் விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும்
என கூறியுள்ளார்.
0 Comments