இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும் அமைச்சர்
செங்கோட்டையன் பேட்டி
பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.:
அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள்
கொண்டுவரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும்.
மேலும் பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் பற்றி முதல்வரின் அனுமதி
பெற்று அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments