செப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை


     செப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை. மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படவில்லை. காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட் மலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும்.


Post a Comment

0 Comments