வரும் 13 - ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

    வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் " - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது .

    பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் பாட புத்தகங்கள் வழங்கும் பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார்.
IMG-20200712-WA0009

Post a Comment

0 Comments