நீட் தேர்விற்கு தயாராகும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக நடத்தப்படுகிறது..

E-Box Crash Course 15.06.2020 அன்று முதல் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகள்,நீட் தேர்விற்கு தயாராகும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக நடத்தப்படுகிறது.

நீட் தேர்விற்கு தயாராகும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக ஆன்லைன் மூலம் E-Box Crash Course 15.06.2020 அன்று முதல் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகள் ...

தொடங்கவுள்ளன. இதுவரை பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீட் தேர்விற்கு விண்ணப்பித்து, E-Box Crash Course க்கு பதிவு செய்யாத மாணாக்கர்கள் 

http://app.eboxcolleges.com/neetregister



என்ற இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்து இந்த ஆன்லைன் வகுப்பில் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
பதிவு செய்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை வைத்து பதிவு செய்யுங்கள்.
1. பெயர்
2. E-Mail – நீங்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கொடுத்த E-Mail
3. Mobile Number - நீங்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கொடுத்தது. 
4. பிறந்த தேதி
5. மாவட்டம்
6. பள்ளியின் பெயர்
7. Neet Registration Number
E-Box Crash Course க்கு பதிவு செய்த மாணவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரி / கைப்பேசி எண்ணிற்கு பயிற்சி வகுப்பு குறித்த தகவல் E-Box நிறுவனம் மூலம் அனுப்பப்படும். இவ்விவரத்தை உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். 15.06.2020 முதல் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இலவசமாக்க கலந்து கொள்ள உதவி செய்யுங்கள். இந்த நிகழ்ச்சியை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது

Post a Comment

0 Comments