மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்த 69 மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

    மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்த தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவி க்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். 80% மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments